Some of Our Books
‘ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை' என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் ஒரு அரசியல் புத்தகத்தினைக் கொண்டு வந்துள்ளார். இருபத்திரண்டு தலைப்புகளில் View product.
நீருடனான தமிழனின் உறவு என்பது அலாதியானது. நீரை உயிருக்கு இணையாக நினைத்தவன் தமிழன். படுகர், தாங்கல், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், View product.
தமிழகக் காவல்துறையில் திறமையான, நேர்மையான, மக்கள் நலனை மையப்படுத்தி பணியாற்றிய காவல்துறையினரும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியம். புதிதாக View product.
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மருத்துவ வசதி இல்லாத View product.
கதை, கட்டுரை, கவிதை, புதினம் பாடல், படம் எனும் பல்வேறு வடிவங்கள் மூலம் நற்சிந்தனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வீரியமிக்கக் View product.
இந்த நூலின் ஆசிரியர் திரு. ப. திருமலை அவர்கள் தமிழ் வாசிப்பாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். எம்.ஏ. (அரசியல் அறிவியல்) View product.
மொழி, மதம், நாடு முதலியவற்றால் வேறுபட்டிருந்தாலும், உண்மையான ஆன்மீகத்தேடல் உள்ள ஞானிகளது சிந்தனை ஒரே வழியிலேதான் செயல்படும், சென்றடையும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாகும். View product.
கவிதை ஆற்றல் கொண்ட மனிதர்கள் தாங்கள் உணர்ந்த, அனுபவித்த காதல் உணர்வுகளை, காவியமாகவும் கவிதைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது காதல் உணர்வின் வெளிப்பாடுகள் அவர்களைப் போலவே View product.
பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் மீது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். விரிவாக விவாதித்திருக்கிறார். உரிய சான்றுகளும், புள்ளி விவரங்களும் ஆங்காங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. View product.
இன்றையச் சமூகத்தில் நடைபெறும் தீவிரவாதம், என்கவுண்டர், மரண தண்டனை, இன அழிப்பு, சித்திரவதை போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்களைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் View product.
நம்மைச் சுற்றி நிகழும் மனித பண்புகளுக்கு எதிரான இந்தச் செயல்களில் மனம் பதைத்து, நமக்கிருக்கும் இந்த ஒரே மண்ணையும், நமக்கு வாய்த்திருக்கும் இந்த ஒரே வாழ்வையும் View product.
‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலே வாழ்கின்றன். இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துகள் கூறுகின்றன. ஏழைகளிடத்தில் View product.
இயற்கை, உயரினம், அன்பு என்னும் கருத்துகளில் எழுதிவரும் நூலாசிரியர் கவிதைகள், சிறுகதைகள், கருத்துகள், பாடல்கள் என எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் View product.
திரு.ஜனனி ஜெ.நாராயணன் அவர்கள் “இறைவனைத்தேடி ஆன்மாவின் பயணம்” எனும் நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சி. அழியக்கூடிய... நிலையில்லாத பொய் உடலை... View product.
மாதவம் தொடங்கப்பட்டதன் நோக்கம் உறவுநிலை பிணைப்பு என்ற அடிப்படையில்தான். அந்தப் 'பிணைப்பு' என்னை எப்படிப்பட்ட தொடர்பு எல்லைக்கு அழைத்துச் சென்றது என்பதை எண்ணிப் பார்க்கையில் View product.
தமிழர்கள் பண்பாடு மிக்கவர்கள். கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியவர்கள். உலகத்தின் கலையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். இரசாயனம், மருத்துவம், சோதிடம் போன்றவற்றில் View product.
இந்நூல் இரசாயன மருந்துகளில் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கும் விதமாக, நோய்களிருந்து விடுபடுவது, பாமர மக்களுக்கும் பயன்படும் விதமாக கடைகளிலும், மருந்து கடைகளிலும் View product.
The fifty-two poems in this volume are the vehicles of the poet’s feelings, dreams and reactions in View product.
எழுத்தாளர் தமிழுலகன் குமரி மாவட்டம் தந்த மூத்த படைப்பாளி. ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர். கற்பிக்கும் பணியோடு எழுதுவதிலும் தீராத ஆர்வம் கொண்டவர். தமிழர்களிடம் View product.
தேனும் தினையும் கலந்து தின்றால் சுவை எவ்வாறு இனிமையைத் தருமோ அவ்வாறு வரலாற்றுடன் தமிழ் உணர்வைக் கலந்து நமக்கு இன்பத் தேன் வழங்குகிறது இந்த நாவல். View product.
-
இனியவள் சுனிதா
Read more -
எங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது
Read more -
கண்மணி ஹீனா
Read more -
காவிரி நாடன் காதலி (வரலாற்று நாவல்)
Read more -
கொள்ளைக்காரர்கள்
Read more -
சாட்டை
Read more -
சிம்லாவில் காதல்
Read more -
சும்மா கிட (டாவோயிசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தத்துவார்த்த குறுநாவல்)
Read more -
சேரென்ற மக்கள்
Read more -
தென்றல் வீசும்
Read more -
தேடல்
Read more -
பிச்சிப் பூ – நாவல்
Read more -
யாரோ ஒருத்தியின் கடிதம்
Read more -
விடியும் நாள் வரைக்கும்
Read more
-
ஆன்மிகம் – ஒரு உரையாடல்
Read more -
இறைநெறியும் பதிணெண் சித்தர்களும்
Read more -
இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்
Read more -
இலக்கியத்தில் தமிழ் சிந்தனைகள்
Read more -
உரிமையும் உணர்வும்
Read more -
ஓலமிடும் ஆற்றுமணல்
Read more -
கண்களும் கண்மணிகளும்
Read more -
கன்னியாகுமரி சித்தர்கள்
Read more -
குமரிக் கண்டம்
Read more -
குற்றங்களே நடைமுறைகளாய்…
Read more -
குற்றவாளியா தானாபதிபிள்ளை..? (மறைக்கப்பட்ட வரலாறு)
Read more -
சாலையோரம் நிழல் தரும் மரங்கள்
Read more -
சேர நாட்டுச் சிந்தனைகள்
Read more -
ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை
Read more -
தமிழக தலைவர்கள்: அன்றும் இன்றும்
Read more -
திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூரா? திருநயினார்குறிச்சியா? குறத்தியறையா? – (கட்டுரைத் தொகுப்பு)
Read more -
திருவிதாங்கூர் அடிமைகள்
Read more -
தென்எல்லைக் காவலன் மார்ஷல் நேசமணி
Read more
-
A CONCISE HISTORY OF PONDICHERRY
Read more -
FIVE HEADED ARROW (Love Poems)
Read more -
FOLKTALES OF PONDICHERRY
Read more -
FOR YOUR EARS ONLY
Read more -
From zero To Infinity (A First Volume of Poems)
Read more -
GLIMPSES OF PONDICHERRY
Read more -
K. D. SETHNA (Makers of Indian Literature)
Read more -
Love Teaches Even Asses to Dance
Read more -
THE BLOOD And Other stories
Read more -
The Stupid Guru and His Foolish Disciples
Read more -
TO THE LONELY GREY HAIR
Read more -
WATER PLEASE
Read more
-
இனியேனும் பகையோம்… (உறவாடும் கவிதைகள்)
Read more -
இன்னுமொரு தமிழ்ச்சங்கம்
Read more -
உறவுகள் (எண்ணங்களீன்ற கவிதைகள்)
Read more -
என் பிரிய சகியே… (சில கவிதைகள்)
Read more -
கண்மணி பாப்பா (சிறுவர் இலக்கியம்)
Read more -
கதையுண்ணும் கவிதைகள்
Read more -
கனவில் வந்த காதலி (கவிதைகள்)
Read more -
கவிஞர் தங்க அரசின் கவிதைகள்
Read more -
காலம் – காற்று – காதல் (கவிதைகள்)
Read more -
கிரேக்க காதல் கவிதைகள்
Read more -
குங்குமம்
Read more -
குமரிக்கண்ட காலம்
Read more -
குழந்தைக் கவிதைகள்
Read more -
சாரல் கவிதைகள்
Read more -
தமிழுலகன் கவிதைகள்
Read more -
தமிழ்ப்பாவை
Read more -
நமக்காய் இருப்பதே இயற்கை (கவிதைத் தொகுப்பு)
Read more -
நீ எந்தன் மனைவியானால்…. (கவிதைக் கோலங்கள்)
Read more -
புல்லின் குழந்தைகள் (கவிதைகள்)
Read more -
பொன்னீலன் கவிதைகள்
Read more