Description
E-Book Link
என் உறவுகளே!
நாமும், மகிழ்வும் நம்மோடே!
ஓய்வு பெற்ற முதிய ஆசிரியன். எழுதுவது என் விருப்பம். அதிலும் கவிதைகள் மூலம் அதிக கருத்துகளை எளிதில் படிக்கத்தெரிந்த பாடலாக எல்லோரும் புரிந்திடவே எழுதியுள்ளேன்.
படித்துப் பயன்களை அனுபவ அறிவாக ஏற்று – ஆவன செய்ய விரும்புகிறேன். ‘கதையுண்ணும் கவிதைகள்’ என்பதில், நிகழ்விலுள்ள நடைமுறைகளைத் தெரிய, தெளிய எழுதியுள்ளேன்.
இந்நூலை வெளியிடும் வி.பி.எக்ஸ். பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகளே!!
என்றும்,
உயரின உறவில்,
எம். ஏ, தேவதாசன்.
E-Book Link