Description
E-Book Link
முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்ட -என்
நேச இதயமே,
உன் கையில் விரியும் – இது
என் முதல் கவிதைச் செண்டு!
வாசக மலர்களே
உன் கையில் விரியப் போகின்ற இவை
நெஞ்சில் சூடிக்கொள்ளுவதோ, இல்லை
வாடிப்போகும்படி தூர வீசுவதோ
உன் இஷ்டம்!
அன்புடன்,
பொன்னீலன்.
E-Book Link